அல்லாஹுத்தாஆலா மனிதர்களின் எதிர்கால செயல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஞானம் இல்லாதவன் , அல்லாஹுத்தஆலா மனிதர்கள் செயலில் ஈடுபடும் பொழுதோ அல்லது செய்த பின்னரோ தான் அறிவான்
இந்த வாக்கியம் " தப்சீர் புல்காதுல் ஹைரான் பி ரப்தே ஆயத்துல் குர்ஆன்" என்னும் நூலில் உள்ளது . தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் முன்னோடி ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் மாணவரும் , பாகிஸ்தான், ராவல்பிண்டியைச் சார்ந்த குலாம் கான் என்னும் குலாமுல்லாவின் ஆசிரியர் வான் பூச்ரன்,மியான்வாலி பகுதியைச் சார்ந்த ஹுசைன் அலி என்பவர் எழுதியது . இதை வெளியிட்டவர்கள் ஹிமாயத்தே இஸ்லாம் அச்சகத்தார் . பக்கம் 157 ல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .
இந்த வாக்கியம் " தப்சீர் புல்காதுல் ஹைரான் பி ரப்தே ஆயத்துல் குர்ஆன்" என்னும் நூலில் உள்ளது . தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் முன்னோடி ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் மாணவரும் , பாகிஸ்தான், ராவல்பிண்டியைச் சார்ந்த குலாம் கான் என்னும் குலாமுல்லாவின் ஆசிரியர் வான் பூச்ரன்,மியான்வாலி பகுதியைச் சார்ந்த ஹுசைன் அலி என்பவர் எழுதியது . இதை வெளியிட்டவர்கள் ஹிமாயத்தே இஸ்லாம் அச்சகத்தார் . பக்கம் 157 ல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .



No comments:
Post a Comment